Wednesday, 26 May 2021

சாணக்கியர் கூறியது

புத்தகத்தை படிப்பதனால் மட்டுமே வரும் அறிவு, அடுத்தவனிடத்தில் உள்ள செல்வம், ஆகியவை தேவைப்படும் போது நமக்கு பயன்தராது.

No comments:

Post a Comment