Sunday, 15 May 2022

தர்மத்தாலேயே

ஆஹாரநித்ராபயமைதுனம் ச ஸாமான்யமேதத் பஷுபிர்நராணாம்
தர்மோ ஹி தேஷாம் அதிகோவிசேஷோ தர்மேண ஹீனா: பஷுபி: ஸமானா:

உணவு, உறக்கம், பயம், புணர்ச்சி இவை நான்கும் மனிதனுக்கும், மிருகங்களுக்கும் பொதுவானவை; தர்மத்தாலேயே மனிதன் மிருகத்தினின்றும் வேறுபடுகிறான்.

ஜெயகோஷ ஸம்ஸ்க்ருதி கா

ஜெயகோஷ ஸம்ஸ்க்ருதி கா, ஹம் ஆஜ மில் கரேங்கே |
ஹம் தர்ம கே புஜாரி, ஜக கோ ஸுகீ கரேங்கே II 

விக்ஞான் கே பரோ(ம்) மே. தே சக்தி ஸ(ம்) ஸ்க்ருதி கீ1
ஆத்யாத்ம நீவ ஹோகி, ஸம்ருத்த ஹிந்து பூ கி |
ஹம் விஸ்வ கே விபவ கீ, வ்யாக்யா நயீ லிகேங்கே
              (ஜெயகோஷ ஸம்ஸ்க்ருதி கா)

ஹம் கர்வ ஸே கஹேங்கே, ஹிந்துத்வ ப்ராண அபனா | ஸஹயத்ன ஸே ஹோ பூரா, அபனா மஹான் ஸபனா | 
யஹ ஸங்க சக்தி தைவீ, ஹம் ஸாதனா கரேங்கே II 
              (ஜெயகோஷ ஸம்ஸ்க்ருதி கா)

உலஜெ ஹுயே ஹ்ருதய கா, ஃபிர் ஹாஸ்ய லெளட் ஆயே| 
படகே ஹுயே பதிதிக கோ ஸன்மார்க ஃபிர் திக்காயேன் 
ஸேவா ஸ்வபாவ அபனா, ஹம நித்ய ஹீ ஸ்மரேங்கே |  
            (ஜெயகோஷ ஸ(ம்)ஸ்க்ருதி கா)

ஆகாஷ மே, நிநாதித், ஏகாத்ம ஸ்வர ஹமாரா |
வர்ஷோ(ம்) கீ ஸாதனா கா, ஸார்த்தக ப்ரயாஸ ஸாரா ||
ஹை த்ருஷ்டி லக்ஷ்ய பத்த பர். விஜயீ சரண தரேங்கே !|

பொருள்:

நமது பண்பாட்டின் வெற்றியை இன்று இணைந்து முழங்குவோம். அறிவியலுக்கு மேலாகப் பண்பாட்டின் சக்தி அளிப்போம். வளமையான ஹிந்து நாட்டிற்கு ஆன்மிகமே ஆதாரம். உலகத்தின் செழிப்பிற்கு புதிய விளக்கம் எல்லோரும் முயன்றே எழுதுவோம். ஹிந்துத்வம் நமது உயிர் மூச்சு என்று நாம் பெருமையுடன் கூறுவோம். நம்முடைய பெருங்கனவை நாம் நிறைவேற்றுவோம். இந்த சங்க சக்தி தெய்வீகமானது. நாம் தவம் புரிவோம். சஞ்சலமான மனதிற்குப் புன்சிரிப்பை மறுபடியும் அளிப்போம். வழி தவறியவர்களுக்கு நாம் நல்வழி காட்டுவோம். தொண்டு செய்வோரையே நாளும் சிந்தனை செய்வோம். நமது பல்லாண்டு முனைப்பினால் அர்த்தமுள்ள தவம் புரிவோம். லக்ஷியப் பாதையின் பார்வையில் வெற்றியின் அடுத்த நிலையை அடைவோம்.

திருக்குறள் - 620

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உழற்று பவர்
                                (திருக்குறள் - 620)

பொருள் : மனம் தளராது, இடைவிடாது முயற்சி செய்பவர் தமக்குத் தடையான இருக்கும் ஊழ்வினையையும் தோற்றோடச் செய்வர்.

சாணக்ய நீதி

உத் பன்ன பஷ்சா தாபஸ்ய 
புத்திர் பவதி யாத்ருஷி
தாத்ருஷீ யதி பூர்வம் ஸ்யாத்
கஸ்ய ந ஸ்யான் மஹோதயஹ

- சாணக்ய நீதி

பொருள்: ஒரு செயலை செய்வதற்கு முன் அதைப்பற்றி முழுமையாகச் சிந்தித்து அச்செயலை செய்ய முனைபவர் வெற்றி அடைவது நிச்சயம்.

சுவாமி விவேகானந்தர் கூறியது :

 ஹிந்து மதத்தை விட்டு ஒருவன் வெளியேறி வேறு மதத்தில் சேர்ந்து விடுவானேயானால், ஹிந்துக்களாகிய நமது எண்ணிக்கையில் ஒருவன் குறைந்துவிட்டான் என்பது மட்டுமல்ல, நமது எதிரிகளில் ஒருவன் அதிகமாகிறான் என்றும் ஆகிவிடும்.

சுவாமி விவேகானந்தர் கூறியது

எதை நினைக்கிறீர்களோ. அதுவாக ஆவீர்கள். உங்களை பலவீனர்கள் என்று நினைத்தால் பலவீனர்கள் ஆவீர்கள்: வலிமையானவர்களாக நினைத்தால் வலிமை மிக்கவர்கள் ஆவீர்கள். தூய்மையற்றவர்களாக எண்ணினால் தூய்மையற்றவர் ஆவீர்கள். தூய்மையானவர்களாக எண்ணினால் தூயவர் ஆவீர்கள்.