குறள் பால்: பொருட்பால்.
குறள் இயல்: அரசியல்.
அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல்.
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.
விளக்கம்:-
நெருங்கிப் புத்தி சொல்லும் பெரியார்களைத் துணையாகக் கொள்ளாத காவலற்ற அரசன், பகையாய்க் கெடுப்பவர்கள் இல்லாவிட்டாலும் தானே கெடுவான்.
No comments:
Post a Comment