சுவாமி சிரத்தானந்தர் ஒரு சுதந்திர போராட்ட வீரர். மாப்ளா கலவரத்தில் ஆயிரக்கணக்கான ஹிந்துக்களைக் கட்டாயப் படுத்தி முஸ்லிம்களாக மதம் மாற்றியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து மதம் மாறியவர்களை மீண்டும் ஹிந்து சமுதாயத்திற்குள் கொண்டுவருவதற்காக 'சுத்தி' இயக்கத்தை தொடங்கினார்.
இவரது தீவிரமான முயற்சியின் காரணமாக உத்திர பிரதேசதில் 18000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் தாய்மதம் திரும்பினர்.
இதனைக்கண்டு பொறுக்காத காந்திஜி இவரை காங்கிரசை விட்டே நீக்கினார். 26.12.26 அன்று அப்துல் ரஷீத் என்பவனால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். ரஷீதை போலிஸ் கைது செய்தது.
ரஷீத் நமது சகோதரன் என்று காங்கிரஸ் மானாட்டிலே நிதி திரட்டினார் காந்திஜி.
பகத் சிங்கின் தூக்கு தண்டனையை ஆயுல் தண்டனையாக மாற்ற கடிதம் எழுதுமாறு கேட்டபொழுது அதனை மறுத்துவிட்டார். வன்முறையில் ஈடுபட்ட பகத்சிங், அதற்கான தண்டனயை அனுபவிக்க வேண்டும் என்றார்.
காந்திஜியின் பரந்த மனப்பான்மையை என்னவென்று சொல்வது.
No comments:
Post a Comment