Sunday, 15 May 2022

சுவாமி விவேகானந்தர் கூறியது

எதை நினைக்கிறீர்களோ. அதுவாக ஆவீர்கள். உங்களை பலவீனர்கள் என்று நினைத்தால் பலவீனர்கள் ஆவீர்கள்: வலிமையானவர்களாக நினைத்தால் வலிமை மிக்கவர்கள் ஆவீர்கள். தூய்மையற்றவர்களாக எண்ணினால் தூய்மையற்றவர் ஆவீர்கள். தூய்மையானவர்களாக எண்ணினால் தூயவர் ஆவீர்கள்.

No comments:

Post a Comment