Sunday, 15 May 2022

திருக்குறள் - 620

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உழற்று பவர்
                                (திருக்குறள் - 620)

பொருள் : மனம் தளராது, இடைவிடாது முயற்சி செய்பவர் தமக்குத் தடையான இருக்கும் ஊழ்வினையையும் தோற்றோடச் செய்வர்.

No comments:

Post a Comment