पात्रत्वाध्दनमाप्नोति धनाध्दर्मं ततः सुखम् ।।
வித்யா ததாதி வினயம்
வினயாத் யாதி பாத்ரதாம் |
பாத்ரத்வாத் தனமாத்னோதி
தனாத் தர்மம் தத: ஸுகம் ||
பொருள்:
கல்வியறிவு பணிவைத் தருகிறது; பணிவினால் தகுதி உண்டாகிறது; தகுதியால் செல்வச் செழிப்பு ஏற்படுகிறது; செல்வச் செழிப்பினால் நன்னடத்தையும், நன்னடத்தையால் சுகமும் மன நிறைவும் ஏற்படுகின்றன.
No comments:
Post a Comment