Monday, 17 August 2020

சாணக்கியர் கூறியது

ஒரு சத் சங்கம் தீயோரிடத்தில் நல்ல விளைவுகளை உண்டாக்கும். ஆனால் தீய அல்லது தீயோர் சகவாசம் உயர்ந்தோரிடம் தீய குணத்தை ஏற்படுத்துவதில்லை. மண் மட்டுமே மலர்களின் நறுமணத்தை ஏற்கிறது. நறுமணம் மண்ணின் வாசத்தை ஏற்க மறுக்கிறது.

No comments:

Post a Comment