அவா இல்லார்க்கு இல்லாகும்துன்பம் அஃதுஉண்டேல் தவா அதுமேன் மேலும் வரும் திருக்குறள் (368)
பொருள்:
ஆசை இல்லாதவர்க்குத் துன்பம் இல்லை.
ஆசை உண்டானால் எல்லாத் துன்பங்களும்
முடிவில்லாமல் இடைவிடாமல் வரும்.
No comments:
Post a Comment