Wednesday, 14 July 2021

ஆசை

 

அவா இல்லார்க்கு இல்லாகும்துன்பம் அஃதுஉண்டேல்
தவா அதுமேன் மேலும் வரும்
                          திருக்குறள் (368) 
பொருள்:
 ஆசை இல்லாதவர்க்குத் துன்பம் இல்லை. 
ஆசை உண்டானால் எல்லாத் துன்பங்களும் 
 முடிவில்லாமல் இடைவிடாமல் வரும்.

No comments:

Post a Comment