அவரவர் தமதமது அறிவறி வகைவகை அவரவர் இறையவர் என அடி அடைவர்கள் அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர் அவரவர் விதிவழி அடைய நின்றனரே --- நம்மாழ்வார் திருவாய்மொழி
பொருள்:
அவரவர் தமது தமது அறிவுகளுக்குத் தோன்றிய
வகைப்படியே அந்தந்த தெய்வ வடிவங்களை
இறையவர் என அடிபணிவார்கள்; அவரவர்
தெய்வங்கள் குறையுடையவரே அல்லர்;
ஓர் இறைவரே அவரவருடைய விதிப்படியே
அடையும் படி நின்று அருள் புரிகிறார்
No comments:
Post a Comment