அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி அகத்திலே அன்பினோர் வெள்ளம் பொறிகளின் மீது தனி அரசாணை பொழுதெல்லாம் நினது பேரருளின் நெறியிலே நாட்டம் கருமயோகத்தில் நிலைத்திடல் என்றிவை அருளாய் குறி குணம் ஏதும் இல்லாதாய் அனைத்தாய்க் குலவிடு தனிப்பரம் பொருளே ---- மகாகவி சுப்ரமணிய பாரதியார்
No comments:
Post a Comment