Wednesday, 14 July 2021

அறிவிலே தெளிவு

 

அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி
அகத்திலே அன்பினோர் வெள்ளம்
பொறிகளின் மீது தனி அரசாணை
பொழுதெல்லாம் நினது பேரருளின் 
நெறியிலே நாட்டம் கருமயோகத்தில் 
நிலைத்திடல் என்றிவை அருளாய்
குறி குணம் ஏதும் இல்லாதாய் அனைத்தாய்க்
குலவிடு தனிப்பரம் பொருளே
  ---- மகாகவி சுப்ரமணிய பாரதியார்

No comments:

Post a Comment