அனாகத விதா தாச
ப்ரத்யுத் பன்ன மதிஸ்ததா
த்வாவைதௌ ஸூகமேதேதே
யத்பவிஷ்யோ வினஷ்யதி
பொருள்:
நிகழ் காலத்தில் விழிப்புடனிருப்பவனும், எதிர்கலத்திற்குத் தன்னைத் தயார்படுத்திக்
கொள்பவனும் வெற்றி பெறுவான்.
நடக்க வேண்டியது தான் நடக்கும் என்பவன் தோல்வியுறுவான்.
No comments:
Post a Comment