அனல்பே (அ)ல்பம் விலயதி நித்யே (அ)நித்யம் ஸ்திரே(அ)ஸ்திரம் ஸமஷ்டி ஜீவனே தஸ்மாத் மஜ்ஜயேத் வ்யஷ்டி ஜீவனம் பொருள்: சிறிதானது பெரியதுடன் கலந்துவிடும்.
நிரந்தரமில்லாதது நிரந்தரத்துடன் கலந்துவிடும்,
ஆகவே தனிமனித வாழ்க்கையை சமுதாய
வாழ்க்கையுடன் கலந்து விடவேண்டும்.
No comments:
Post a Comment