Friday, 18 June 2021

சங்க கீதை

 

அனல்பே (அ)ல்பம் விலயதி
நித்யே (அ)நித்யம் ஸ்திரே(அ)ஸ்திரம்
ஸமஷ்டி ஜீவனே தஸ்மாத்
மஜ்ஜயேத் வ்யஷ்டி ஜீவனம்

பொருள்:
சிறிதானது பெரியதுடன் கலந்துவிடும். 
நிரந்தரமில்லாதது நிரந்தரத்துடன் கலந்துவிடும்,
ஆகவே தனிமனித வாழ்க்கையை சமுதாய 
வாழ்க்கையுடன் கலந்து விடவேண்டும்.

No comments:

Post a Comment