அர்த்தஸித்தி பராமிச்சன் தர்மமேவாதிதஷ்சரேத்
நஹி தர்மாதபைத்யர்தஹ ஸ்வர்கலோகாதிவாம்ருதம்
பொருள்:எவனெருவன் செல்வம் சேர்க்க வேண்டும் என்ற
ஆசை கொண்டு இருக்கிறானோ அவன் முதலில்
தர்மத்தைக் கடைபிடிக்க வேண்டும்.
ஸ்வர்கத்தை விட்டு அமுதம் பிரிந்து போவது இல்லை.
அது போல தர்மத்தினின்று
செல்வம் பிரிந்து போவது இல்லை.
No comments:
Post a Comment