Friday, 18 June 2021

விதுர நீதி

 

அர்த்தஸித்தி பராமிச்சன் தர்மமேவாதிதஷ்சரேத்
நஹி தர்மாதபைத்யர்தஹ ஸ்வர்கலோகாதிவாம்ருதம்
    
பொருள்:
 எவனெருவன் செல்வம் சேர்க்க வேண்டும் என்ற 
ஆசை கொண்டு இருக்கிறானோ அவன் முதலில் 
தர்மத்தைக் கடைபிடிக்க வேண்டும். 
ஸ்வர்கத்தை விட்டு அமுதம் பிரிந்து போவது இல்லை. 
அது போல தர்மத்தினின்று 
செல்வம் பிரிந்து போவது இல்லை.

No comments:

Post a Comment