அவிசார்ய ந வக்தவ்யம் வக்தவ்யம் ஸூ விசாரிதம் கிஞ்ச தத்ரைவ வக்தவ்யம் யத்ர உக்தம் ஸ பலம் பவேத்
பொருள்:
ஆராயாமல் பேசக்கூடாது; நன்கு யோசித்த
பிறகே பேச வேண்டும். மேலும் எங்கு பேசினால்
பலன் கிடைக்குமோ அங்கு மட்டுமே பேச வேண்டும்
No comments:
Post a Comment