Friday, 18 June 2021

மஹாபாரதம்

 

அனாத்த்யந்தா து ஸா த்ருஷ்ணா
அந்தர் தேஹ கதா ந்ருணாம்
வினாஷயதி ஸம்பூதா
அயோனிஜ இவானலஹ |
   
பொருள்: 
ஆரம்பமும்,முடிவும் இல்லாத தன்னுள்ளேயே 
இருக்க கூடிய பேராசையானது, 
சுயமாக வளர்ந்து அழிக்கக் கூடிய தியைப் 
போன்று மனிதனை அழித்து விடும்

No comments:

Post a Comment