Thursday, 3 October 2019

திருக்குறள் அறத்துப்பால்

ஒப்புரவறிதல்

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.

பொருள்:

உலக உயிர்களை எல்லாம் விரும்பி ஒப்புரவு செய்யும் பேரறிவுடையவன் செல்வம், குடிநீர்க் குளம் நிரம்பினால் போன்றது.

No comments:

Post a Comment