ஒப்புரவறிதல்
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு.
பொருள்:
உலக உயிர்களை எல்லாம் விரும்பி ஒப்புரவு செய்யும் பேரறிவுடையவன் செல்வம், குடிநீர்க் குளம் நிரம்பினால் போன்றது.
No comments:
Post a Comment