செய்ந்நன்றி அறிதல்
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது
தான் ஓர் உதவியும் செய்யாத நிலையில், ஒருவன் தனக்குச் செய்த உதவிக்கு, மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஈடாகாது.
No comments:
Post a Comment