Thursday, 31 October 2019

திருக்குறள் அறத்துப்பால்

செய்ந்நன்றி அறிதல்

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது

தான் ஓர் உதவியும் செய்யாத நிலையில், ஒருவன் தனக்குச் செய்த உதவிக்கு, மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஈடாகாது.

No comments:

Post a Comment