இனியவைகூறல்
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்
மெய்யுணர்ந்தார் வாய்ச் சொற்கள் இன்சொற்களாம். அவை அன்பு கலந்து வஞ்சனை இல்லாதனவாகும்.
No comments:
Post a Comment