Thursday, 31 October 2019

திருக்குறள் அறத்துப்பால்

இனியவைகூறல்

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்

மெய்யுணர்ந்தார் வாய்ச் சொற்கள் இன்சொற்களாம். அவை அன்பு கலந்து வஞ்சனை இல்லாதனவாகும்.

No comments:

Post a Comment