ஊழையும் உட்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உழற்று பவர்.
பொருள்: மனம் தளராது இடைவிடாது முயற்சி செய்பவர் தமக்குத் தடையாக இருக்கும் ஊழ்வினையையும் தோற்றோடச் செய்வர்.
No comments:
Post a Comment