அன்று அறிவாம் என்னாது அறம்செய்க மற்று அது பொன்றுங்கால் பொன்றாத் துணை
பொருள்: பிறகு செய்து கொள்ளலாம் என்று கருதாது இளமையிலேயே செய்கின்ற அறம் உயிர் போகும் காலத்தில் அதற்கு அழிவில்லாத் துணையாகும்.
No comments:
Post a Comment